| |  Tamil தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஏமாற்றம் : அரிசி விலை உயரும் அபாயம் Dinamlar திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை என்பதால், விவசாயிகளும் மின்துறையினரும் பீதி அடைந் துள்ளனர். கேரளாவில் இந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழை மே 31ம் தேதி துவங்கியது. 10 சதவீதம் கூடுதல் மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையத்தினர் அறிவித்தனர். அந்த அறிவிப்பு இன்று வரை தவறானதாகவே உள்ளது. தென் மேற்கு பருவ மழையின் போது,... photo: WN / Sayali Santosh Kadam அணுசக்தி விவகாரம் :சேனா ஆதரவு யாருக்கு Dinamlar மும்பை : "அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் தே.ஜ., கூட்டணியின் நிலையை சிவசேனா ஆதரிக்கும்' என்று அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார்.சிவசேனா எம்.பி.,யான சஞ்சய் ராவுத்... photo: AP / மும்பையில் கடும் மழை: இரண்டு பேர் பலி Dinamlar மும்பை: மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் பலியாகினர். ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தும் கடும் பாதிப்பிற்குள்ளானது. மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில... photo: AP / சோயா மசாலா சாதம் MSN உடலுக்கு சத்தை தரும் சோயா மசாலா சாதம் செய்வது பற்றி இப்போது பார்ப்போம். தேவையானவை: அரிசி - 1 கப் வெங்காயம் - 1 கரம் மசாலாத்தூள் - 1... photo: WN / deniseyong பீன்ஸ் பொரியல் MSN நார்ச்சத்து நிறைந்த பீன்ஸ் உடலுக்கு ஆரோக்கியமானதாகும். இதைக் கொண்டு பொரியல் செய்வது பற்றி பார்ப்போம். தேவையானவை:... photo: Public domain photo பயத்தம் பருப்பு தோசை MSN வழக்கமான தோசை சாப்பிட்டு அலுத்துப் போனவர்கள் மாறுதலுக்கான பயத்தம் பருப்பு தோசை செய்து சாப்பிடலாம். அதற்கான... photo: / Creative Commons திட்டக் குழுவின்11வது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது Dinamlar சென்னை: கடந்த 2006இல் முதல்வர் கருணாநிதி தலைமையில் மாநிலத் திட்டக்குழு திருத்தியமைக்கப்பட்டது. இக்குழு தற்போது 2007-2008 முதல் 2011-2012 வரையிலான 11வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான அறிக்கையினை முதல்வரிடம் வழங்கியது. இதனை மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் வழங்கினார். அதன் பின்னர் திட்டக் குழு அறிக்கையை முதல்வர் வெளியிட்டார்.... இரண்டு ஆண்டுகளாக மக்கள் அவதி: அனந்தபுரம் சாலை சீரடையவில்லை Dinamlar செஞ்சி: செஞ்சியில் இருந்து அனந்தபுரம் செல்லும் சாலை கடந்த இரண்டு ஆண்டுகளாக மோசமான நிலையில் உள்ளது. பள்ளி மாணவர்கள் வந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தும் நடவடிக்கை எடுத்தபாடில்லை. செஞ்சியில் இருந்து அனந்தபுரத்திற்கு செல்லும் சாலையின் பல இடங்களில் பெரிய அளவிளான பள்ளங் கள் ஏற்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக குண்டும்,... |